This may be helpful for the Aspirants preparing for their Competitive exams..!!
1) சேக்கிழார் -
- தொண்டர் சீர் பரவுவார்
- உத்தம சோழ பல்லவராயர்
2) தேவநேயப் பாவாணர்-
- மொழிஞாயிறு
- தனித்தமிழ் ஊற்று
- செந்தமிழ் ஞாயிறு
- தமிழ் பெருங் காவலர் என 174 சிறப்புப் பெயர்களை கொண்டவர்.
3) தமிழ் மாணவன்-
- ஜி. யு. போப்
4) கபிலர் -
- குறிஞ்சி கோமான்
5) கம்பன் -
- கவிச்சக்ரவர்த்தி
- கல்வியில் பெரியவர் கம்பர்
6) இராமலிங்க சுவாமிகள் -
- வள்ளலார்
- அடிகளார்
7) ஜெயங்கொண்டார் -
- பரணிக்கோர் ஜெயங்கொண்டார்
8) திருவாரூர் வி. கல்யாண சுந்தரனார் -
- திரு.வி.க
- தமிழ் தென்றல்
- தமிழ் உரைநடை உரைநடையின் தந்தை
- தமிழ் தென்றல் என்னும் நூல் எழுதியதால் தமிழ்தென்றல் என்று அழைக்கப்படுகிறார்.
- கட்டுரை என்ற தமிழ்சொல் கண்டவர்
- தமிழ்நாட்டில் தொழிற்சங்கம் தோற்றுவித்து முன்னோடிகளில் திரு. வி. க முக்கியமானவர்.
9) பாரதியார் -
- கற்பூர சொற்கோ
- பாட்டுக்கொரு புலவன்
- நீண்ட துயில் நீக்கப் பாடிவந்த நிலா
- தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
- சிந்துக்கு தந்தை
- மகாகவி
- பைந்தமிழ் தேர்ப்பாகன்
- தேசிய கவிஞர்
- கலைமகள்
- சுதேசமித்திரன் விஜயா ஆகிய இதழ்களின் ஆசிரியர்.
- தமிழ் இலக்கிய உலகில் மறுமலர்ச்சியை தோற்றுவித்தவர்.
- சுதந்திர உணர்வை பாடல்களின் மூலம் பரப்பியவர்.
10. திருஞானசம்மந்தர்
- ஆளுடைப் பிள்ளை
- காழி வள்ளல்
- திராவிட சிசு
11. திருநாவுக்கரசர்
- ஆளுடையரசு
- மருள்நீக்கியார்
- அப்பர்
- நாவுக்கரசர், தண்டக வேந்தர்
12. சுந்தரமூர்த்தி நாயனார் -
- தம்பிரான் தோழர்
- வன்தொண்டர்
- நாவலூர்
- திருவாதவூரர்
- மாணிக்கவாசகர்
- தென்னவன் பிரம்மராயன்
14. உ.வே சாமிநாத ஐயர்-
- தமிழ்தாத்தா
15 மீனாட்சி சுந்தரம் பிள்ளை -
- நவீன கம்பர்
16. புதுமைப்பித்தன் -
- சிறுகதை மன்னன்
17. கல்வி.ரா.கிருஷ்ணமூர்த்தி-
- சிறுகதை தந்தை
18. நா பிச்சமூர்த்தி-
- புதுக்கவிதை தந்தை
19. கதிரச செட்டியார் -
- பண்டிதமணி
20. மு வரதராசனார் -
- தமிழ்நாட்டின் பர்னாட்ஷா
21. பம்மல் சம்பந்த முதலியார்-
- நாடக தந்தை
22. புலவர் குழந்தை-
- புலவர்
23. பாரதிதாசன் -
- பாவேந்தர்
- புரட்சிக்கவி
- புதுவைக் கவிஞர்
- இயற்கை கவிஞர்
24. சுத்தானந்த பாரதியார் -
- கவியோசி
25. மீனாட்சிசுந்தரம் பிள்ளை -
- மகாவித்துவான்
26. எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை -
- கிறிஸ்துவ கம்பர்
27. வெ. இராமலிங்கனார் -
- காந்தி கவிஞர்
- நாமக்கல் கவிஞர்
28. சோமசுந்தர பாரதியார் -
- நாவலர்
29. நெடுஞ்செழியன் -
- நாவலர்
30. ம.பொ. சிதம்பரம் பிள்ளை-
- சிலம்புச்செல்வர்
31. வ.உ. சிதம்பரம்பிள்ளை -
- கப்பலோட்டிய தமிழன்
38. கா. சுப்பிரமணியபிள்ளை -
- கா.சு.பிள்ளை
33. செய்குத தம்பியார்-
- தசாவதாணி
34. கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை -
- கரந்தைக் கவியரசு
35. தேவரத்தினம் பிள்ளை -
- சர்தார்
36. எம் எஸ் சுப்புலட்சுமி-
- இசைக்குயில்
37. பெருஞ்சித்தனார் -
- பாவலரேறு
38. நாச்சியார் கினியார் -
- அவர்கள் புலவர்
39. கம்பர் -
- கவிராயர் பெரியவர்
40. வீரகவிராயர் -
- ஆசுகவி
41. வீரராகவ முதலியார் -
- அந்தகக் கவி
42. சுரதா -
- உவமை கவிஞர்
43. தேசிய விநாயகம் பிள்ளை -
- கவிமணி
44. அழ. வள்ளியப்பா -
- குழந்தை கவிஞர்
45. இரா.பி. சேதுபிள்ளை -
- செல்லின் செல்வர்
46. ஈ.வெ.கி.சம்பத்(அரசியல் ) -
- சொல்லின் செல்வர்
47. கா.அப்பாத்துரை -
- பன்மொழிப்புலவர்
48. இராஜாஜி -
- மூத்த அறிஞர்
49. அண்ணாதுரை -
- பேரறிஞன்
- சி. என்.ஏ
50. பெரியார் ஈ.வே. இராமசாமி -
- பகுத்தறிவுப் பகலவன்
- தந்தை
- சுயமரியாதை சுடர்
51 . மு கருணாநிதி -
- கலைஞர்
52. இராஜமாணிக்கம் -
- நவாப்
53. திரு. வி. கல்யாண சுந்தரனார் -
- தமிழ் முனிவர்
- தமிழ் பெரியவர்
54. சிங்காரவேலனார் -
- மே தினம் கண்டவர்
55. வ. உ .சிதம்பரம் -
- பிள்ளை செக்கிழுத்த செம்மல்
56. கி.ஆ.பெ.விசுவநாதம் -
- முத்தமிழ் காவலர்
57 .வி. முனுசாமி -
- திருக்குறளார்
58. இராமலிங்கனார் -
- ஆட்சிமொழிக் காவலர்
59. வாணிதாசன் -
- தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த்
- கவிஞரேறு
- பாவலர்மணி
60. ஜெயகாந்தன் -
- தமிழ்நாட்டின் மாப்பஸான்
61. அறிஞர் அண்ணா-
- தென்னாட்டு பர்னாட்ஷா
62. அ.மருதகாசி -
- திரைக்கவித் திலகம்
63. இராசு. அண்ணாமலை செட்டியார் -
- தன்த்தமிழ் இசைக்காவலர்
64. பரிதிமாற் கலைஞர் -
- தமிழ் நாடக பேராசிரியர்
65. சங்கரதாஸ் சுவாமிகள் -
- தமிழ் நாடக தலைமை ஆசிரியர்
- நாடக உலகின் இமயமலை
66. பம்மல் சம்பந்தனார் -
- தமிழ் நாடகத் தந்தை
67. கந்தசாமி -
- தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை
68. வடமலை நாராயணகவி -
- பகுத்தறிவு கவிராயர்
69. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் -
- மக்கள் கவிஞர்
70. திராவிட நாட்டின் வானம்பாடி-
- முடியரசன்
71. திருவள்ளுவர் -
- செந்நாப் போதகர்
- நாயனார் தேவர்
- முதற்பாவலர்
- தெய்வப்புலவர்
- நான்முகன்
- மாதானுபங்கி
- பெருநாவலர்
- பொய்யில் புலவர்
72. சீத்தலைச்சாத்தனார்-
- கூலவாணிகன்
- சாத்தன்
- தண்டமிழ் ஆசான்
- கடல் அனைவருமே சேர்ந்தவர் சீத்தலைசாத்தனார்.
73. ஆண்டாள்
- வைணவம் தந்த செல்வி
- சூடிக்கொடுத்த சுடர்கொடி
74. திரு.க. சண்முகனார் -
- ஔவை சண்முகனார்
75. திரு. வி .கல்யாண சுந்தரம் -
- தொழிலாளர்களின் தந்தை
76. மூவலூர் ராமாமிர்தம் -
- தமிழகத்தின் அன்னிபெசன்ட்
77. சுவாமிநாத தேசிகர் -
- ஈசான் தேசிகர்
78. வால்ட்டர் ஸ்காட் -
- உலக சிறுகதையின் தந்தை
79. மறைமலை அடிகள் -
- தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
80. பூரணலிங்கம் பிள்ளை -
- தமிழ் இலக்கிய வரலாற்றை தமிழில் எழுதியவர்
81. கா. சுப்பிரமணியம் பிள்ளை -
- தமிழ் இலக்கிய வரலாற்றை தமிழ் எழுதியவர்.
82. தாதா சாகிப் பால்கே-
- இந்தியா சினிமாவின் தந்தை
83. டேவிட் விரித் கிரிடித் -
- உலக சினிமாவின் தந்தை
84. காரைக்கால் அம்மையார் -
- பேயார்
85. பண்டிகை அசலாம்பிகை-
- இருபதாம் நூற்றாண்டில் அவ்வையார்
86. பாரதியாரை சிந்துக்கு தந்தை என்று கூறியவர் -
- பாரதிதாசன்
